Header Ads



கடைசியாக முயற்சி - அவசரமாக ரணிலை சந்தித்த மங்களவும் மலிக்கும்

மங்கள, மலிக் ஆகியோர் சற்று முன் ரணிலை சந்தித்து "ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்" என்று கோரினர்.

அதற்கு ரணில், "அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து...) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார்.

ரணிலின் இந்நிலைபாட்டுக்கு பிரதான துணைவர்கள் ரவி கருணா, வஜிர அபே, அகிலவிராஜ், சாகல ரத்ன ஆகியோர்.

பிரிவினை வேண்டாமே என கடைசி, கடைசியாக முயற்சித்தாலும்கூட இந்த பெரிய மனுஷன் இப்படி சொல்கிறாரே!

என்ன செய்யலாம், சொல்லுங்க?

Mano Ganesan

2 comments:

  1. லிபியாவின் கதாபிக்கு வந்த அதே கதி தான் இவருக்கும் காத்திருக்கின்றது என ஐதேக இன் பின்கதிரையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. Pottu mithi mithinnu mithichchittu... Tani valithaan Sirantha vali... Go ahead

    ReplyDelete

Powered by Blogger.