Header Ads



நீர்கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு, முப்படையினரும் குவிப்பு


நீர்கொழும்பு - பெரியமுல்லை அன்சார் ஹோட்டல் ஊழியர், வெட்டிக் கொலை  செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

இராணுவம், பொலிசார் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அயல் பகுதிகளில் இருந்தும் மேலதிகமாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.