சின்னம் தான் பிரச்சினை என்றால், சஜித்தின் முகத்தை சின்னமாக வைப்போம்
சஜித்துக்கு வாக்களிக்க சிறுபன்மை மக்கள் தயாராக உள்ளார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்னன் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ரணிலின் அகங்காரம் சஜித்திடம் இல்லை எனவும் அவர் மக்களின் தேவைகளை அறிந்த மக்களின் மனங்களை வென்றவர் சஜித்.சின்னம் தான் பிரச்சினை என்றால் சஜித்தின் முகத்தை சின்னமாக வைப்போம் மக்கள் அவரது முகத்திற்கு வாக்களிப்பார்கள் என கூறினார்.
Post a Comment