எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று 11 கையெழுத்திட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யார் வந்தாலும் வராவிட்டாலும் இவர் சரியாக பாராளுமன்றம் செல்ல வேண்டும். அப்போது தான் விஷயங்கள் சரியாக நடைபெறும். மற்ற அனைவரும் பிறகுதான்.
ReplyDelete