Header Ads



இன்றைய அமைச்சரவை கூட்டம், தேர்தல் தொடர்பில் அதிக அவதானம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

முற்பகல் 10.30 அளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.