Header Ads



"செல்பி எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்"


கர்நாடக மாநிலத்தில், இன்று -31- முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் செல்பி எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்த மாநில அரசாங்கம் உத்தர விட்டுள்ளது.

ஜி.பி.எஸ் மூலம் நேரத்தையும் இருப்பிடத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயலியை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மாநில அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.