விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, இன்று (13) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் ஆஜரானபோதே, நீதவான் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment