இப்திகார் ஜெமீல் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மேல் மாகாண சபை முன்னாள் உருப்பினரும் பேருவலைத் தொகுதி ஐ.தே.கட்சியின் அமைப்பாளருமான அல்ஹாஜ் இப்திகார் ஜெமீல் அவர்கள் வேட்புமனுவில் கயொப்பமிட்டார்.
இவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளார்.
Post a Comment