Header Ads



தற்போதுள்ள ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா, புத்தளத்தில் செவ்வாய்க்கிழமை வரை நீடிப்பு


கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில்  தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.