Header Ads



பொருட்களில் கலப்படம், அவதானத்துடன் செயற்படவேண்டும்

மிளகாய்த்தூள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தரங்குறைந்த பாவனைக்கு உதவாத உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பண்டிகை காலங்களில் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க கூடும் இதனால், இது தொடர்பில் அவதானத் துடன் செயற்படவேண்டும் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் மகிந்த பாலசூரிய பொது மக்களைக் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.