Header Ads



புது டில்லிக்கு பறக்கவிருக்கும் விசேட விமானம்


இந்தியா சென்றுள்ள இலங்கை யாத்ரீகர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர இன்று (18) பிற்பகல் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று புது டில்லி செல்லவுள்ளது. 

புத்தசாசன அமைச்சு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.