Header Ads



நாளை ஊரடங்குச் சட்டம், நீக்கப்பட்டதும் இதனை பின்பற்றுங்கள்

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை  -23- காலை பகுதியளவில் விலகிக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது வெளியே செல்லும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.







No comments

Powered by Blogger.