Header Ads



சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை ரத்து செய்யப்படவில்லை - பள்ளிவாசல் தலைவர் ஹனீபா


சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(1) மாலை மாளிகைக்காடு பகுதியில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்,   பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா,,

 சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிற்போடப்பட்டுள்ளதே தவிர  ரத்து செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



4 comments:

  1. உண்மை.நிலைமையை எத்தனை முறை எடுத்துச; சொல்வது. அரச வர்த்தமான அறிக்கையினை இரத்து செய்வதென்றாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பிற்போடுவதென்றாலும் அதற்கும் பல்வேறு காரணங்களை வகைப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. மண் குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதைதான் இப்போது இவர்களின் நிலைமை. என்னதான் நடக்கிறது

    ReplyDelete
  3. மண் குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதைதான் இப்போது இவர்களின் நிலைமை. என்னதான் நடக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.