Header Ads



தனித்து போட்டியிடுவதாக ரத்தன தேரர் அறிவித்தார்..

பொதுஜன பெரமுன அதுதலிய ரதன தேரரை  நிராகரித்தமையின் எதிரொலியாக தான்  தனித்து போட்டியிடுவாதாக ரத்தன தேரர் அறிவித்துள்ளார்.

இன்று -15- கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

அபே ஜனபல பக்‌ஷய என்ற கட்சியினூடாக அவர் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கொழும்பு குருநாகல் அல்லது ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete

Powered by Blogger.