Header Ads



எனது அன்புக்குரிய, முஸ்லிம் உறவுகளே



ஒரு பயங்கர நோயோடு, முழு உலகமும் போராடிக் கொண்டு இருக்கிறது

நமது நாட்டின் நிலமையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது

வீடுகளில் பொறுமையாக இருப்போம்

அடுத்தவர்களை குறை சொல்வதை நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை அவர்கள் வசிக்கும் ஊர் மக்களை விமர்சிப்பதை நிறுத்துவோம்.

இனவாத கருத்துகளுக்குப் பதில் சொல்லப்போய், இனவாதத்தை வளர்க்காமல் அமைதியாக இருப்போம்

சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி மக்களை குழப்பாமல் இருப்போம்.

எம்மால் முடிந்த உதவிகளை உணவுக்கு,மருந்துக்கு கஷ்டப்படுபவர்களுக்கு  செய்து கொடுப்போம்.

இந்த ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தின் தேவைக்கு போடப்பட்டதல்ல,  மக்களின் நலனுக்காக போடப்பட்டது  என்பதை உணர்ந்து நடப்போம்.

Safwan

No comments

Powered by Blogger.