Header Ads



கொரானாவினால் திருமணத்திற்கு தடை


கொரானா வைரஸ் பரவுவதால் கர்நாடக மாநிலத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகள், ஷொப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த 1 வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில்,4 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.