இன்றுமுதல் சகல ரயில் சேவைகளும் நிறுத்தம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில்,
அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20.03,2020) மாலை 6.00 முதல் எதிர்வரும் திங்கட் கிழமை(23.03.2020) காலை 6.00 வரை இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டே மேற்படி ரயில் சேவையை இடை நிறுத்தியதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment