Header Ads



மெய் சிலிர்க்க வைக்கும் இராணுவ வீரர்களின் பணி - பொதுமக்கள் மனதார பாராட்டு

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழந்நிலையில், பொது மக்களிடையே பல்வேறு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, புதிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதுடன், ஏற்கனவே பல முகாம்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.

மேலும் பல முகாம்களை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இவ்வாறு புதிய தனிமைப்படுத்தப்படும் நிலையங்கள் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் செயற்படும் விதம் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டாண சூழ்நிலையில், இரவு பகல் பாராது இராணுவ வீரர்களின் உழைப்பிற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.







8 comments:

  1. யாணம் பெற்ற ராணுவ வீரர்கள்

    ReplyDelete
  2. எது எதற்கோ கருத்துரைகள் வழங்கும் நாங்கள் இந்த வீரர்களின் பணிகளை மனம்திரந்து பாராட்டுவோம்

    ReplyDelete
  3. Our country...... Our heroes..saulut.to the..our forces

    ReplyDelete
  4. You all are our Real Heroes.... May Allah Protect you all and all of us.

    ReplyDelete
  5. We salute of you hero's, I love Sri Lanka, I like to be as Sri Lankan

    ReplyDelete

Powered by Blogger.