Header Ads



கொரோனா பேராபத்திலிருந்து மீட்சிபெற, வியாழக்கிழமை நோன்புபிடிக்க ACJU வேண்டுகோள்

நாளை மறுநாள்(19) வியாழனன்று நோன்பு நோற்று கொரோனா பேராபத்திலிருந்து மீட்சி பெற பிரார்த்திக்குமாறு நாட்டு முஸ்லிம்கள் அனைவரிடமும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments

Powered by Blogger.