Header Ads



இலங்கையில் கொரோனா உள்ளானவர் 97 ஆக அதிகரிப்பு


இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அததெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். 

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 97 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.