நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 790 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்களாக 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment