Header Ads



வங்கி, நிதி நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கிய கடன்களை 6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது - ஜனாதிபதி உத்தரவு

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு  வழங்கிய கடன்களை எதிர்வரும்  6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது  ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.