Header Ads



கொரோனா தொற்று சந்தேகத்தில் 4 வயது, குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 4 வயது குழந்தை ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கிராம சேவையாளரின் அலுவலகம் தாவடி சந்தியில் இயங்கி வருவதுடன், நாளாந்த செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சதொச மற்றும் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து உணவுப் பொருட்களை வீடு வீடாக விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.