உலமா கட்சி 4 மாவட்டங்களில், விமானச் சின்னத்தில் தனித்துப் போட்டி
உலமா கட்சி நான்கு மாவட்டங்களில் விமானம் சின்னத்தில் தனித்தும் கொழும்பில் தாய்நாட்டு மக்கள் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுகிறது.
கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பட்டியலில் உலமா கட்சியின் துணைச்செயலாளர் Eng. இஸ்ஸதீன் இப்ராகிம் LLB அவர்கள் ஒப்பமிடுவதையும் தாய்நாட்டு மக்கள் கட்சி தலைவர் ஹேமகுமார நாநயக்கார, உலமா கட்சியின்
இணைச்செயலாளர் யூசுப் இஸ்ஸதீன் அவர்களையும் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி அவர்களையும் காணலாம்.
முட்டாள் தனமான முடிவு.
ReplyDelete4 வாக்குகள் எடுத்தாலே பெரிய விஷயம் தான்.
ReplyDeleteFools jump ..devils dare...is this man a mowlavi..he is not even fit to work as a painter..is he party leader...corona
ReplyDelete
ReplyDeleteமர்ஹூம் அஷ்ரப் அவர்களின்பெயரைச்சொல்லி அவருடைய கருத்துக்களுக்கு மெருகூட்டி, தற்போதைய பிரதமரின் முன்னால் பின்னால் சுற்றித் திரிந்த இந்த உலமாமேட்டுக் கட்சியின் தலைவரின் உள்நோக்கம் மக்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகின்றோம். எங்களுக்கும் நான்கு கால்கள் தான் இருக்கின்றன என குதிரையுடன் கழுதையும் ஓட்டப்போட்டியில் இணைந்த கதைதான் இறுதியில் உலமாக் குரங்குக் கட்சிக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் எஞ்சியிருக்கும்.
சுய பலத்தை அறிவது தனது செயல்படும் எல்லைகளை கண்டுணரவும் அந்த எல்லைகளுக்குள் சாத்தியமான இலக்குகளை குறிவைக்கவும் உதவும். நல்ல முடிவு
ReplyDelete