Header Ads



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 49 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர், இன்று (18) இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 49 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments

Powered by Blogger.