Header Ads



பள்ளிவாசலில் 47 வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு, முகமது தாஜுதீன் 11 மாதங்களின் பின் விடுதலை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகமது தாஜுதீன் (யூ.என்.பி) இன்று 05   பிணையில் விடுவிக்கப்பட்டார். 

கொழும்பு கொம்பனி வீதி பள்ளிவாசலில் 47 வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி 11 மாதம், சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மூத்த வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் வழக்கைக் கையாண்டார். எம்.எம்.சி முகமது தாஜுதீன் தவறாக கைது செய்யப்பட்டமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.