Header Ads



இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டம் - ஜனாதிபதி அலுவலகம்


இன்று (மார்ச் 20) பிற்பகல் 6.00 மணி முதல் திங்கட்கிழமை (23) முற்பகல் 6.00 மணி வரை நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.20

No comments

Powered by Blogger.