Header Ads



3 நாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை


கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.