Header Ads



நிலாவெளி கடற்கரையில் உயிருடன், கரையொதுங்கிய 2 சுறாக்கள்

திருகோணமலையிலுள்ள நிலாவெளி கடற்கரையில் உயிருடன் கரையொதுங்கிய இரண்டு சுறாக்கள், சுறா இனங்களில் பெரிய இனமான திமிங்கில சுறாவை நிலாவெளி கடற்கரையைச் சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றி அதை ஆள பகுதிக்கு இழுத்துச் சென்று விட்டார்கள்.

குறித்த சம்பவம் நேற்று -11- இடம் பெற்றுள்ளது.

குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் ஒன்றிணைந்து ஆழமான பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். கடல் அலைகளின் மாற்றத்தினாலும் கால நிலை காரணமாகவும் இம் மீனினங்கள் கரையொதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.




No comments

Powered by Blogger.