விலைச்சூத்திரம் இருந்திருந்தால் 20 ரூபாய் குறைத்திருக்கலாம்
நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலைச்சூத்திரம் தற்போது நடைமுறையில் இருந்தால் எரிபொருள் விலையை 20 ரூபாயால் குறைத்திருக்க முடியும் என, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு ஊடாக பஸ் கட்டணங்களையும் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment