மகளிர் பாடசாலைகளுக்குள் பலவந்தமாக உட்செல்ல முயன்ற 20 மாணவர்கள் இன்று
கொழும்பு பகுதியிலுள்ள இரு மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயன்ற பிரபல ஆண்கள் பாடசாலையின் 20 மாணவர்கள் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் உள்ள மகளிர் பாடசாலைகளுக்கு பலவந்தமாக உட்செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment