Header Ads



113 - 120 ஆசனங்களை பெறுவோம் - பசில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  அதிவிசேட வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் 113 - 120 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.