Header Ads



தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை இன்று மாலை சந்தித்த UNP குழு


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை இன்று மாலை -14- சந்தித்தனர்.

இதன்போது கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரே இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

1 comment:

Powered by Blogger.