Dr சாபியின் வீட்டு CCTV பரிசோதனை
தற்போதைக்கு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாஃபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தால், அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார்.
வைத்தியர் சாபி,ஜனாதிபதியை ஒரு முறை நேரில் சந்தித்து உன்மையை தெளிவாக விளங்க வைப்பது மிகம் சிறப்பாக இருக்கும்.ஏனெனில் தற்போது ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தும் நீதியாக உள்ளது,எனவே வைத்தியர் சாபிக்கும் ஜனாதிபதியிடம் இருந்து நல்ல ஒரு நீதி கிடைக்கலாம்.
ReplyDelete