Header Ads



பகிடிவதையும், பாலியல் தொல்லைகளும் வேண்டாம் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

எம்.றொசாந்த் 

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் அலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர் , யாழ். பல்கலைகழகம் முன்பாக இன்று (11) காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர். 

அதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். 

1 comment:

  1. பகிடி வதைக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் எதிராக சட்டங்கள் இருக்கும் போது ஏன் இப்படி ஒரு நாடகம் நடனம், சம்மந்தப்பட்டவர்களை உடனே முறைப்பாடு செய்து வழக்கு தொடருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.