Header Ads



நேற்றிரவு ரணில் - சஜித் சந்திப்பு

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸாவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று நடந்துள்ளது .

இதன்போது ,புதிய அரசியல் கூட்டணி ,அதன் தேர்தல் சின்னம் உட்பட பல முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைத்து ஆராய இதன்போது இறுதிசெய்யப்பட்டுள்ளது .

எவ்வாறாயினும் சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் தேர்தல் சின்னம் யானையாக இருக்கவேண்டுமெனவும் அதில் மாற்றங்களை செய்ய முடியாதெனவும் ரணில் இதன்போது உறுதியாக கூறியதாக அறியமுடிந்தது. sivarajah

No comments

Powered by Blogger.