Header Ads



ஜனாதிபதிக்கு எனது அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொடுப்பேன்: மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல, தனது அறிவையும் அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து பொது முன்னணியாக போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. நீங்கள் ஒன்றும் ஆணியை பிடுங்க வேண்டாம். நீங்கள் அல்ல எவர் சொல்லியும் அவர் கேட்கமாட்டார், அவரது வழி தனி வழி. நீங்கள் ஏதும் கிழித்து இருந்தால் பரவாயில்லை சொல்லி கொடுப்பதற்கு.

    ReplyDelete
  2. Ahha we do not need buffalo brain
    our president can manage alone

    ReplyDelete
  3. Ninga vaya moodi summa irukkuradu taan nattukku seira pirayosanamaana velaya irukkum

    ReplyDelete
  4. ஒழுங்கான புத்தி யோசனை இல்லாத நீயா ஐடியா கொடுப்பது அந்தளவுக்கு ஜனாதிபதி அறிவில்லாதவறல்ல

    ReplyDelete

Powered by Blogger.