உலகில் கூடிய செல்வங்களையும் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளையும் 200 கோடி வரை சனத்தொகையையும் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் கையாலாகாத் தனிமையில் இருப்பதற்கு பிரதான காரணம் 1. ஒற்றுமை இன்மை. 2. கல்வியை இழந்தமை. இவை இரண்டையும் சீர்செய்தால் மட்டுமே உலக சமாதானத்தை முஸ்லிம்களால் கொண்டுவரலாம். உலக முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து நீண்டகால, நிலையான வேலைத் திட்டங்களை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முஸ்லிம் நாடுகள் கூட்டிணைந்து பலமான இராணுவ கட்டமைப்பு மற்றும் தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும். அதே போல கல்வி மற்றும் ஆய்வுகளுக்காக அதிக செலவுகள் செய்து ஊக்குவிக்க வேண்டும். நவீன செயல்திறன் வாய்ந்த போர்க் கருவிகளை தயாரிக்க வேண்டும். அல்லது வல்லரசுகளிடம் உள்ள நவீன, இலத்திரனியல் சார்ந்த போர் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்து அவர்களது ஆயுதங்களை செயலிழப்பு செய்ய வேண்டும். அன்றைய நாள்தான் உலக சமாதானத்தின் முதல் நாளாகவும் அமையும். இதனை யார் ஆரம்பிப்பது? எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? ஏன் முடியாது ? உலகளவில் பரந்து வாழும் இலங்கையின் முஸ்லிம் எழுத்தாளர்கள், புத்திஜீவிகளே இச்செய்தியை பரந்த அளவில் கொண்டு சென்று இதற்கான அடித்தளத்தை இடலாம்.
அஜன் ,நீர் உண்மையில் விசறன் தான்.நீர் தாய், மனைவி, பிள்ளை என்ற உணர்வு இல்லாது புணரும் மிருகமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனம் நிலைக்க முடியாது என்பதை இலங்கையில் பலமுறை கண்டுவிட்டோம். எங்கே அந்த பாசிச புலிகள்?
உலகில் கூடிய செல்வங்களையும் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளையும் 200 கோடி வரை சனத்தொகையையும் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் கையாலாகாத் தனிமையில் இருப்பதற்கு பிரதான காரணம்
ReplyDelete1. ஒற்றுமை இன்மை.
2. கல்வியை இழந்தமை.
இவை இரண்டையும் சீர்செய்தால் மட்டுமே உலக சமாதானத்தை முஸ்லிம்களால் கொண்டுவரலாம்.
உலக முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து நீண்டகால, நிலையான வேலைத் திட்டங்களை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
முஸ்லிம் நாடுகள் கூட்டிணைந்து பலமான இராணுவ கட்டமைப்பு மற்றும் தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.
அதே போல கல்வி மற்றும் ஆய்வுகளுக்காக அதிக செலவுகள் செய்து ஊக்குவிக்க வேண்டும். நவீன செயல்திறன் வாய்ந்த போர்க் கருவிகளை தயாரிக்க வேண்டும். அல்லது வல்லரசுகளிடம் உள்ள நவீன, இலத்திரனியல் சார்ந்த போர் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்து அவர்களது ஆயுதங்களை செயலிழப்பு செய்ய வேண்டும்.
அன்றைய நாள்தான் உலக சமாதானத்தின் முதல் நாளாகவும் அமையும்.
இதனை யார் ஆரம்பிப்பது? எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? ஏன் முடியாது ? உலகளவில் பரந்து வாழும் இலங்கையின் முஸ்லிம் எழுத்தாளர்கள், புத்திஜீவிகளே இச்செய்தியை பரந்த அளவில் கொண்டு சென்று இதற்கான அடித்தளத்தை இடலாம்.
no body is to raise the voice! everybody is busy with their own business!
ReplyDeleteஐயா இதை உங்களுக்கு பேச மேடை போட்டுத்தரும் அரபு சர்வாதிகார தலைவர்களிடமும் சொல்லுங்கோ!
ReplyDelete@Lafir, ஆளும் வளரனும் அறிவும் வளரனும், அது தான் "வளர்ச்சி"
ReplyDeleteLafir, இலங்கை யில் இஸ்லாமிய தீவிரவாதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த சாகிர் நாயக் இங்கு வந்ததை இலங்கை அரசாங்கம் தற்போது கண்டுபிடித்துள்ளதாமே
ReplyDeleteM.lafir n fair both ready to pray 5times with jammaath???
ReplyDeleteஅஜன் ,நீர் உண்மையில் விசறன் தான்.நீர் தாய், மனைவி, பிள்ளை என்ற உணர்வு இல்லாது புணரும் மிருகமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனம் நிலைக்க முடியாது என்பதை இலங்கையில் பலமுறை கண்டுவிட்டோம். எங்கே அந்த பாசிச புலிகள்?
ReplyDelete