Header Ads



இறைவா... இந்தியாவின் நன்மக்களையும், அவர்களின் உடமையையும் காப்பாற்றுவாயாக..!

தற்போது இன்னொரு குஜராத் ஆக மாறிக்கொண்டுள்ளது டில்லி.

'தேர்தல் முடியட்டும்' என்று காத்திருந்தவர்கள், 'ட்றம்ப் வெளியேறட்டும்' என்று காத்திருப்பதகாவும் ட்றம்ப் போன பின்னர் நிலைமை இதைவிட இன்னும் மோசமாகும் என்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கவலையோடு எழுதுகிறார்கள். ஏனெனில்... சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத, நீதியும் நியாயமும் செத்துப்போன மாநிலமான டில்லியில், அமித்சாவின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீஸே சங்கி பயங்கரவாதிகளுடன் தற்போது இணைந்து பயங்கரமான ஆயுதங்களுடன் கலவரத்தை பின் நின்று நடத்துவதால்......... 😢 அடுத்த 3 நாட்களில் என்ன நடக்குமோ தெரியவில்லை. இறைவா... இந்தியாவின் நன்மக்களையும் அவர்களின் உடமையையும் காப்பாற்றுவாயாக..!

3 comments:

  1. Oru muslimukku inraya thinatthai Vida Nalaya thinam mosamahave irukkum. ithu Nabihalarin vakku but indiya Muslim ovvoruvarum islatthikkaha valthal Amith sha vum Modiyum RSS um mihaviraivil paadaiyerum nmathu Ummath paronkalayum, Namroothayum Aboojahl halayum mannodu mannkkiya Ummath ivarhal emmatthiram

    ReplyDelete
  2. Ithetkellaam Allah pothumaanavan..!

    ReplyDelete

Powered by Blogger.