மங்கள சமரவீரவை கைதுசெய்ய வேண்டும், முஸ்ஸம்மில்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் 30-1 யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியது சட்டவிரோதம். அப்படியான நடவடிக்கையை எடுக்க மங்கள சமரவீரவுக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அரச துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டும் எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் 30-1 யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியது சட்டவிரோதம். அப்படியான நடவடிக்கையை எடுக்க மங்கள சமரவீரவுக்கு எந்த வகையிலும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக அரச துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டும் எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
hahaha hihihi huhuhuhu
ReplyDeleteஇவண்ட போட்டோவை நாய் வடிவத்தில் பதிவு செய்யுங்கோ.
ReplyDeleteஇவனை யாரும் ஒரு முஸ்லிம் என்று நம்பி விட வேண்டாம், முஸ்லிம் பெயர் வைத்துக் கொண்ட ஒரு தீவிரவாதி இந்த முஸம்மில்.
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் முதலில் இவனுடைய முஸ்லிம் பெயரை மாற்றி கொன்னுவன்ஸ ஹரகவீர என உடனடியாக மாற்றப்பட வேண்டும். இங்கு மிகவும் ஆபத்தான விடயம் இந்த கொன்னுவன்ஸ கூறும் அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக இந்த நாட்டு மக்கள் கருதிக் கொண்டி்ருக்கின்றனர். அது முற்றிலும் பிழையான கருத்து. இந்த கொன்னுவன்ஸக்கும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ReplyDelete