சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாயை பார்க்கவந்த மகள் தூரத்தில் நின்று கொண்டு, அழுதபடி உணர்ச்சிபூர்வமாக பேசியது காண்போரை கண்கலங்க வைக்கிறது, யாஅல்லாஹ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உன்னுடைய ஷிஃபாவின் மூலம் விரைவில் பரிபூரணமாக குணமடையச் செய்வாயாக...
Post a Comment