Header Ads



தேசிய பாதுகாப்பில் அக்கறை, செலுத்தமையாலே தாக்குதல் நடந்தது

கடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். 

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

1 comment:

  1. Not true.MY3 DEAL WITH GOTHA.
    INDIA WELL PLANED EASTER BOMB BLAST IN SRILANKA.TOTALLY IT WAS POLITICAL GAME

    ReplyDelete

Powered by Blogger.