Header Ads



பாராளுமன்ற தேர்தல் - முடிவு எடுக்கவில்லை என்கிறார் பதியுதீன், ஆராயக்கிறோம் என்கிறது மு கா

 ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளன என்பது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட ரீதியாக ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை எதுவித முடிவும் எட்டப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் கூறினார்.


2 comments:

  1. நாயகம் முடிவை எட்ட அல்லா கிருபை செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. IŔU POIYARKAL.MUDIVEDUKKAVILLAI
    ENRU MUSLIMGALAI EMASTRUKIRAARKAL.
    ITHU INDA POIYARKALIN,VALAMAIYANA
    EMAATRUM MURAI.

    ReplyDelete

Powered by Blogger.