ஐதேக செயற்குழுக் கூட்டத்திலிருந்து, வெளிநடப்புச் செய்தார் சஜித்
- Anzir -
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று -10- திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடந்தது.
இதன்போது உணர்ச்சி வசப்பட்ட சஜித்,
எனக்கு பொறுப்புகளை தந்தீர்கள், ஆனால் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலிருந்தும் என்னை தடுக்கிறீர்கள் என சில கருத்துக்களை கூறிவிட்டு, சஜித் பிரேமதாச வெளியேறியுள்ளார்.
இதையடுத்து சந்திரானி ,ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் வெளியேறியுள்ளனர்.
sajith not honour. and maintain seniority
ReplyDelete