சஜித் - றிசாத் பிரத்தியேக சந்திப்பு
ஐ.தே.மு. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, சஜித் பிரேமதாசாவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ஐ.தே.மு. பங்காளிகளின் கூட்டங்களில், றிசாத் பதியுதீனின் வருகை குறைந்து காணப்பட்ட நிலையிலேயே, இந்த திடிர் சந்திப்பு நடை பெற்றுள்ளது.
இந்த பிரத்தியேக சந்திப்பில், எதிர்கால தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதாக ஐதேக உயர் வட்டாரங்கள் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தன.
BEFORE BASIL RAJAPAKSA COME TO SRILANKA SAJITH MUST MAKE A DEAL WITH RISHARD.FAILING THERE IS A POSSIBILITY THAT RISHARD WILL SUPPORT SLPP TO GAIN 2/3 MJORITY.
ReplyDeletedont joint with UNP
ReplyDeleteIt is a wasting of many years
UNP never win as they fight each others
budhist never vote unp