சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள, கோழி பண்ணை ஒன்றில் H5N8 பறவை காய்ச்சல் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பண்ணையில் உள்ள கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் சவுதியில் தற்போது இந்த பறவைக்காய்ச்சல் சம்பவம் பதிவானது.
Post a Comment