மௌத்தாகும் போது மக்களின் நல்ல அபிப்பிராயத்துடனே மௌத்தாகுவேன், யாருக்கும் துரோகம் செய்யமாட்டேன் - சஜித்
ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளின் கூட்டமொன்று இன்று -02. ஞாயிற்றுக்கிழமை சஜித் பிரேமதாசா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பங்காளிக் கட்சித் தலைவர்கள், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க தமக்கு வழங்கிய, வாக்குறுதிகளை உரியமுறையில் நிறைவேற்றவில்லை என கவலைப்பட்டுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாசா,
என்னை நம்புங்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யமாட்டேன். நான் மௌத்தாகும் போதும் , மக்களின் நல்ல அபிப்பிராயம் பெற்றவனாகவே மரணிப்பேன் என சுட்டிகாட்டியதாக jaffna muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.
இவருடைய பேச்சு மட்டும்தான், பேச்சு மாத்திரம் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லாது. செயல்பாடு என்றால் ஹம்பாத்தோட்டை அவ்வளவுதான்.
ReplyDelete