Header Ads



நாற்றமடிக்கும் இந்தியா, மோடியின் முகத்தில் காரி உமிழும் சர்வதேச ஊடகங்கள்


டெல்லி கலவரம் பற்றி இன்று உலகம் பூராவும் பேசுகிறது.

இந்தியாவில் ஜெய் ஶ்ரீராம் என்பது கொலை வெறிக் கூச்சலானதை (a murder cry) பிபிசி செய்தி சுட்டிக் காட்டுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், வன்முறையின் ஆணிவேர் பிஜேபியின் கபில் மிஸ்ரா என்கிறது.
அமைதியான போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியவன் அவன் என்கிறது.

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று சொல்லும் மோடியின் பாசாங்கை மறுத்து’ நெருப்பைத் தூண்டியவரே அவர்தான்’( Modi stoked this fire) என்று தலையங்கம் எழுதியிருக்கிறது கார்டியன் பத்திரிகை.

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு (USCIRF) டெல்லி வன்முறையை முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல் என்கிறது. ‘இந்திய அரசு தன் கடமையிலிருந்து தவறி விட்டது’ என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

டிரம்ப்பை 100 கோடி செலவளித்து வரவேற்றுத் தழுவிய மோடி அரசு , இப்போது அதே அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டில் தலைகுனிந்து நிற்கிறது.

வெட்கம்! அவமானம்
ச. மாடசாமி

2 comments:

  1. ஜெய் ஸ்ரீ ராம் என்பது தீவிரவாதிகள் முழங்கும் உலகில் உள்ள ஒரு இழிவான வார்த்தை

    ReplyDelete
  2. Modi is the P.M tries to control this violation initiated by the group against ci5izen act law.
    Everybody shod prais Modi fot his recent actions. All credit goes to him.

    ReplyDelete

Powered by Blogger.