Header Ads



முதல்முறையாக இராணுவ பதக்கத்துடன், கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய

72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தனக்கான இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவே முதல் முறையாகும்.

இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

5 comments:

  1. He starting show his real face now.

    ReplyDelete
  2. Chumma poonka Mr.Abul! Ipadiyea pesi pesi kalam poi viddathu. Avarai konjam aala vidungal.pinnar parkalaam. OK?

    ReplyDelete
  3. informing the citizen something ....?

    ReplyDelete
  4. This is his right and nice to seek him worn it too.

    ReplyDelete

Powered by Blogger.