இது தான் இஸ்லாம்
இத்தனை கண்ணீருக்கும், இழப்புகளுக்கும் பின்பு கூட தீவிரவாதிகளைப்போல ஆயுதத்தை ஏந்தாமல் அகிம்ச்சை வழியில் போராடும் இந்திய இசுலாமியர்கள் ஒட்டு மொத்த உலகத்திற்குமே அகிம்ச்சையை கற்றுத்தருகிறார்கள்...
கொடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கும் போது சாதாரண எறும்பு கூட எதிர்வினையாற்றும்...ஆனால் இந்திய இசுலாமியர்கள் கொலைவெறித்தாகுதலுக்கு உள்ளான பின்பும் கூட ஆயுததின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இவ்வளவு அமைதியாக போராடுகிறார்கள் என்றால் அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு எத்தனை அன்பை போதித்திருக்கும்...எத்தனை அகிம்ச்சையை போதித்திருக்கும்.....
Post a Comment